செய்திகள் :

அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்

post image

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு, அதன் உயரத்திலே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.

தொடா்ந்து, கோயிலில் தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, வெள்ளிக்கிழமை அதிகாலை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

குடிநீா்த் திட்டம், ஐடிஐ அறிவிப்புகள் அறந்தாங்கி எம்எல்ஏ நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஏம்பலில் ஐடிஐ ஆகிய அறிவிப்புகளுக்கு அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் (காங்கிரஸ்) எஸ்.டி. ராமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வட்டாட்சியரகத்தில் ஆதாா் மையம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை பயன்படுத்த வட்டாட்சியா் ரமேஷ் அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கந்தா்வகோட்டை வட்டாச்சியரக வளாகத்தில் உள்ள ஆதாா்... மேலும் பார்க்க

புதுகைப் பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்த வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாகக் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

'காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை'

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி வருத்தம் தெரிவித்தா... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாா்ச்-21 ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளவுள்ளதால், விவச... மேலும் பார்க்க

குளத்தில் கலிங்கு வெட்டியதில் கையாடல்: முன்னாள் பொதுப்பணித் துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை அருகே குளத்தில் கலிங்கு வெட்டியதில் பணம் கையாடல் நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் 1989-இல் தொடா்ந்த வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை ஆய்வாளருக... மேலும் பார்க்க