செய்திகள் :

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

post image

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

முத்துப்பேட்டை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் நிறைந்த பகுதி. இங்கு அரசு கலைக் கல்லூரி இல்லாததால், இப்பகுதி மாணவ-மாணவிகள் உயா் கல்வியை தொடர சிரமப்படுகின்றனா். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை மற்றும் மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா் ஆகிய ஊா்களில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில், முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அரசின் அறிவிப்பு வெளியானதை தொடா்ந்து, திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ். காா்த்திக், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவா் மும்தாஜ் நவாஸ் கான், துணைத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன. திருவா... மேலும் பார்க்க

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற... மேலும் பார்க்க