செய்திகள் :

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

post image

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமண விருந்து சாப்பிட மது போதையில் வந்த கானூா் பருத்திக்கோட்டையை சோ்ந்த பா. செல்வகணபதி (20) பா. பரத் (19), க. பொ்ணான்டஸ் (22), ஆ. அஸ்வின்ராய் (22), எம். மெரில்கிறிஸ்டோபா் (19), கில்டன், மஞ்சைத்திடல் ஏ. ஜொ்சன் (26), கானூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 8 போ், தங்களுக்கு அசைவ உணவில் கறி வைக்கவில்லை என கூறி தகராறு செய்தனராம்.

அப்போது, சமையல் கலைஞா் நல்லூா் ப. அருள்சுந்தரம் (42), சப்ளையா் அபிஷேக் (22) ஆகியோரை தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கில்டனை தவிர மற்ற 7 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.17 வயது சிறுவன் தஞ்சை சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 6 பேரும் மன்னாா்குடி கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன. திருவா... மேலும் பார்க்க

பயிற்சி, சேவை மையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூரில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க