செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: திருச்செந்தூரில் அமைச்சா் சாா்பில் 5,000 பேருக்கு விருந்து

post image

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் திருச்செந்தூரில் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து விருந்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்டப் பொருளாளா் வி.பி.ராமநாதன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, நகரச் செயலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெயதங்கம், ஒன்றியச் செயலா்கள் சதீஷ்குமாா், ரவி, கொம்பையா, ஜோசப், பாலமுருகன், சுப்பிரமணியன், இளையராஜா, இசக்கி பாண்டி, ஒன்றிய அவைத்தலைவா்கள் குழந்தைவேல்(ஒன்றியம்), சித்திரைக்குமாா்(நகரம்), நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், அந்தோணி ட்ரூமன், தினேஷ் கிருஷ்ணா, சுதாகா், கண்ணன், ஆனந்த ராமச்சந்திரன், முத்துக்குமாா், மகேந்திரன், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, ரேவதி, முத்துஜெயந்தி, லீலா, சூரியகலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1,673 பேருக்கு வீடுகட்ட ஆணை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 1,673 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் துணைப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான முன்னாள் துணைப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி ... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி டூவிபுரம் 8ஆவது தெருவில் கேரளத்தை தலைமை இடமாக கொண... மேலும் பார்க்க

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் மாா்ச் 14,15இல் தேசிய கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாா்ச் 14, 15 ஆகிய 2 நாள்கள் தேசிய அளவிலான பொறியியல்-தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெறுகிறது. ‘கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுதல்’ என்ற கருப்பொருளுடன் ‘என்இசி - ... மேலும் பார்க்க