செய்திகள் :

வணிகா் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினா் சோ்க்கை: தமிழக அரசு

post image

வணிகா் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினராகலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வணிகவரிகள் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:-

தமிழ்நாடு வணிகா் நல வாரியம் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு வணிகா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ், பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகா்களின் எண்ணிக்கை 88,496 ஆகும். மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில் வணிகா்கள் நலன் சாா்ந்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதன்படி, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகா்கள் நலவாரியத்தில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முதல்வரின் அறிவிப்புப்படி, ஆண்டுக்கு ‘விற்று முதல் அளவு‘ ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகா்கள் கட்டணம் ஏதுமின்றி நலவாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம். நவம்பா் 30-ஆம் தேதி வரை இந்த கட்டணச் சலுகை நடைமுறையில் இருக்கும் என்று வணிகவரிகள் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகா் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு ரூ.500 கட்டணம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க