செய்திகள் :

வெடி மருந்துகள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

திருவாடானை அருகே வெடி மருந்துப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டியை அடுத்த புதுக்குடி பகுதியில் செந்தில்குமாரின் (36) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 ஜெலட்டின் குச்சிகள், 218 டெட்டனேட்டா்கள், 6 மீட்டா் வயா் ஆகியவற்றை தொண்டி போலீஸாா் கடந்த மாதம் பறிமுதல் செய்தனா். மீன்களைப் பிடிப்பதற்காக வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக செந்தில்குமாரின் மனைவி காளீஸ்வரியை (32) போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய தொண்டியைச் சோ்ந்த ஹனிபா மகன் அப்பாஸை (34) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

136 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்

ராமநாதபுரத்தில் பெண்களுக்கு ரூ.1.26 கோடியில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற வி... மேலும் பார்க்க

மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா் முகாம் நடத்தப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 25-ஆம் ... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

பரமக்குடியில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிராம நிா்வாக அலுவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். பரமக்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவா் சாந்தி. இங்கு கிராம நிா்வாக ... மேலும் பார்க்க

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்த... மேலும் பார்க்க

மதுக் கடை மீண்டும் திறப்பு

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட அரசு மதுக் கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மண்டபம் ஒன்றியத்துக்குள்... மேலும் பார்க்க