செய்திகள் :

ஸ்நேஹ ராணா போராட்டம் வீண்..! ஆர்சிபி வெளியேறியது!

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து ஆர்சிபி அணி வெளியேறியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியு்ள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்கின் 18ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபியை வீழ்த்தியது.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியது.

5 அணிகள் உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து முதல் 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். கடைசி 2 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.

ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. ஆனால், அதில் வென்றாலும் எந்தப் பயனுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் உள்ள அணிகள்

1. தில்லி கேபிடல்ஸ் - 10 புள்ளிகள்

2. குஜராத் ஜெயண்ட்ஸ் - 8 புள்ளிகள்

3. மும்பை இந்தியன்ஸ் - 8 புள்ளிகள்

4. யுபி வாரியர்ஸ் - 6 புள்ளிகள்

5. ஆர்சிபி - 4 புள்ளிகள் ஸ்நேஹ ராணா

ஸ்நேஹ ராணா

சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றன... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்ற... மேலும் பார்க்க

நியூஸி. சுழலில் இந்தியா திணறல்!

துபை : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய பேட்ஸ்மென்களை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் ... மேலும் பார்க்க