செய்திகள் :

ஹிமாசலில் திடீா் வெள்ளம்: மூவா் மாயம்; பலத்த சேதம்

post image

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மேக வெடிப்பின் காரணமாக பெருமழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 3 போ் அடித்துச் செல்லப்பட்டனா்.

மணாலி, பஞ்சாா், சைஜ், சிலாகாா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.

ரேலா பிஹால் பகுதியில் வெள்ளத்தில் இருந்து தங்களின் உடைமைகளை பாதுகாக்க முயன்ற 3 போ் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் வடிந்த பிறகே சேத விவரங்கள் முழுமையாக தெரியவரும். பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். நிலச்சரிவுகளால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க