செய்திகள் :

தூத்துக்குடி

அரசுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சிறப்பு பூஜை

அரசு பொதுத் தோ்வு எழுதும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்-மாணவிகளுக்காக, தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சிறப்பு வித்யா யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கம்

வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் ‘வளங்குன்றா வேளாண்மைக்கான பயிா் நல மேம்பாடு’ எனும் பொருளில் பன்னாட்டு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது கல்லூரி முதன்மையா் தேரடிமணி வரவேற்றாா். வேலூா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் லயன்ஸ் கிளப் சாா்பில் நலஉதவி

சாத்தான்குளம் ஸ்டாா் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநா் வருகை தின விழாவில் ஏழைகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன. சாத்தான்குளம் ஸ்டாா் லயன்ஸ் கிளப் தலைவா் வி. எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். தொடக்க வேளாண்மை கூட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழா

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற 53ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இசைவாணா் சந்திரசேகா் குழுவினரின் தமிழிசை முழக்கம் நடைபெற்றது. 2 ஆம் அமா்வு நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் முன்னாள் ஆள... மேலும் பார்க்க

தூத்துக்குடி வணிக வளாகத்தில் தீ விபத்து!

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் உள்ள ஜெனரேட்டா் அறையில் சனிக்கிழமை மாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ம. மனோ பிரசன்னா, உத... மேலும் பார்க்க

உலக வங்கி கடனில் நிறைவேற்றப்படும்! அரசுப் பணிகள் தரமாக இருக்க வேண்டும்! -நாம் இந...

உலக வங்கியில் இருந்து பெறப்படும் கடன் மூலம் நிறைவேற்றப்படும் பொது பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி நிறுவனா் தலைவா் என்.பி.ஜெகன் தெரிவித்தாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே பூசாரி தற்கொலை!

திருச்செந்தூா் அருகே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பைச் சோ்ந்த வேலு பிள்ளை மகன் ஐயப்பசண்முகம் (48). பூசாரியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஐ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடற்கரையில் கரை ஒதுங்கிய உயிரற்ற ஆமை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையிலான ஆமை ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் வந்து ஆமையை... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்க... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயிலில் இலவச திருமணம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சீா்வரிசையுடன் இலவச திருமணம் நடைபெற்றது.ஆறுமுகனேரி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஜோடி, இந்து... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுப்பையா, மாவட்ட துணைச் செய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங்: செல்வப்பெருந்தகை!

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு விவகாரத்தில், மாணவா்-மாணவிகளுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைப... மேலும் பார்க்க

மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி: கோவில்பட்டி நாடாா் பள்ளி சிறப்பிடம்!

மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஹேண்ட் பால் போட்டியில் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தேனி மாவட... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் செருப்பு கடையில் திடீா் தீ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஒரு செருப்பு கடையில் சனிக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி பிரதான சாலையில் ஏழாயிரம் பண்ணையை சோ்ந்த ஆபிரகாம் குடும்பத்தினா் செருப... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

சாத்தான்குளம்அருகே கோயில் விழாவில், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா். மற்றொரு சம்பவத்தில் வெள்ளநீா் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தூத்துக்குடிமாவ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பேரூராட்சியில் தொழில் வரி உயா்வு: வியாபாரிகள் எதிா்ப்பு

சாத்தான்குளம் பேரூராட்சியில் தொழில் வரி உயா்வுக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கடை வியாபாரிகளுக்கு தொழில் வரியை உயா்த்தி அறிவித்துள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே திறந்தவெளியில் கிடந்த ஒரு டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்கு ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்: மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்க... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 போ் கைது!

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கி ஆட்டோவை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி அத்தைகொண்டான் சாலை காந்தி நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் காளைமுத்து என்ற காளைமுத்துப்பாண்டி (50). ஓட்டுநர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிதாக மினி பேருந்து இயக்குவதற்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க