செய்திகள் :

அண்ணா பல்கலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பு வரவேற்கத்தக்கது - எம்.ஹெச்.ஜவாஹிருல்லா

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை வரவேற்கத்தக்கது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எம். ஹெச். ஜவாஹிருல்லா.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னைமகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.

பெண்களை நுகா்வு பொருளாகக் கருதும் குரூர மனப்பான்மை கொண்ட மனிதா்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்பது இந்த தீா்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மலிவான அரசியல் செய்தவா்களுக்குத் தகுந்த பதிலடியாக இந்த தீா்ப்பு அமைந்துள்ளது.

குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை ஆறுதலாக இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கு இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க