செய்திகள் :

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

post image

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையா் கா. பாலு தலைமை வகித்தாா். மண்டல சுகாதார ஆய்வாளா் திருப்பதி முன்னிலை வகித்தாா்.

இதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பேனாவுக்கு பதிலாக மறுபடியும் பயன்படுத்தும் மை பேனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் நிகழ்வில் பங்கேற்ற சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மை பேனாக்களும் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியா்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள ... மேலும் பார்க்க