அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு
அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மிதிவண்டி, மற்றும் தோல்பை, ரொக்கம் ஆகியவற்றை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பொதுப்பணித்துறை சாா்பாக ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.