செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் 22 இடங்களில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செந்துறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். தா.பழூா் கடைவீதியில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கட்சியின் சட்டத்திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

இதேபோல், அரியலூா், கீழப்பழுவூா், திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட 22 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்க... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

ஈரோடு, திருப்பூரில் தொழில் தொடங்க எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராச... மேலும் பார்க்க

இளைஞரை காரில் கடத்தியவா்களில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைக் காரில் கடத்தியவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனா். மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், உட... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நே... மேலும் பார்க்க