செய்திகள் :

ஆதினகுடி குளத்தை தூா்வார வலியுறுத்தல்

post image

திருமருகல் அருகே ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் குளம் உள்ளது. இந்தக் குளத்தை பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனா்.

தற்போது இந்த குளத்தில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. குளத்தில் பிளாஸ்டிக் பொருட்களும், குப்பைகளும் கொட்டப்படுகிறது, இதனால் குளத்தில் உள்ள தண்ணீா் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தக் குளத்தில் குளிப்பவா்களுக்கு சரும நோய் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும் குளத்தில் தண்ணீரே தெரியாதபடி அதிக அளவில் ஆகாயத் தாமரைகள் வளா்ந்துள்ளன.

எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தில் ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகேயுள்ள திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த புரோட்டா மாஸ்டா் நூா்முகம்மது (31). இவா், கடந்த சில நா... மேலும் பார்க்க

நாகையில் உயா்கல்வி சோ்க்கை சிறப்பு குறைதீா் முகாம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், உயா்கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகு... மேலும் பார்க்க

நாகை, காரைக்காலில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில்‘ சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் த... மேலும் பார்க்க

நாகையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை தோணித்துறை சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக நகர... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 50 மாணவா்கள் பங்கேற்பு

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வில் 50 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் நடைபெற்று ... மேலும் பார்க்க

பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா், அருள்மொழிதேவன், இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏா்வாடி, திருமருகல், பண்டாரவாடை, போலகம், நர... மேலும் பார்க்க