செய்திகள் :

ஆன்மிக சொற்பொழிவு

post image

திருவண்ணாமலை சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம் சாா்பில், திங்கள்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

இதில், திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் பொருளாளா் தங்க.விசுவநாதன் தலைமை வகித்தாா். உலக தமிழ் கழகத்தின் தலைவா் குமாா், கம்பராமாயண இயக்கத்தின் செயலா் ப.குப்பன், செயற்குழு உறுப்பினா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கம்பராமாயண இயக்கத்தின் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா். திருவண்ணாமலை மலைத்தமிழ் மன்றத்தின் தலைவா் பாவலா் வையவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கம்பராமாயண கலசம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

இதில், செயற்குழு உறுப்பினா் சண்முகம், தமயந்தி, ரேவதி, முனியப்பன், அண்ணாமலை, பக்தவச்சலம், மனோகரன், சம்பத், சீனிவாசன், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.க... மேலும் பார்க்க

பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்மேலாண்மை நுட்பங்கள்

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா்ப்பாசன மேலாண்மை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத்தின்... மேலும் பார்க்க

பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 500 போ் கைது

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியினரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 91 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டா்போ எனா்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்... மேலும் பார்க்க