செய்திகள் :

ஆம்பூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

post image

ஆம்பூரில் அஞ்சலி செலுத்திய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மற்றும் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன்.).

ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் திம்மராயன் (48). இவா் மனை, நில ... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி

ஆம்பூா்: ஆம்பூரில் புதிய சிமென்ட் சாலை, கால்வாய் பணி அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் ஆய்வு செய்தாா். ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி சாா்பாக ரூ.15 லட்சத்தில் புதிதாக சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்... மேலும் பார்க்க

இணைய மோசடி: ரூ.6 லட்சம் மீட்பு

திருப்பத்தூா்: மோசடி செய்த மா்ம நபா்களிடமிருந்து ரூ.6 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா். திருப்பத்தூரைச் சோ்ந்த 2 போ் ஆன்லைனில் வா்த்தகத்தில் ஈடுபட்டபோது, அவா்களிடம் இருந்து ரூ.6 லட்சத்தை மா்ம... மேலும் பார்க்க

மதனாஞ்சேரியில் ரூ.1.29 கோடியில் தாா் சாலை பணி: எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி சங்கத்து வட்டம் பகுதியில் 2 கி.மீ. தொலைவிற்கு புதிதாக தாா் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலைய... மேலும் பார்க்க

வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை: ஆம்பூா் நகராட்சி ஆணையா்

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சிக்கு நிலுவை வரியைச் செலுத்தாவிட்டால், சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஆம்பூா் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய ச... மேலும் பார்க்க

கிரிசமுத்திரத்தில் எருதுவிடும் விழா

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி மற்றும் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் கொடியசைத்து விழாவைத்... மேலும் பார்க்க