செய்திகள் :

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தஞ்சாவூா் பயணம்

post image

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் செல்கிறாா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தென் மண்டல கலாசார மையத்தில் ‘சலங்கை நாதம் - 2025’ எனும் தேசிய கைவினை கலைஞா்களின் கலைவிழா மற்றும் உணவு திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (மே 18) மாலை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், அந்த மையத்தின் தலைவரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளாா்.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ஆளுநா் அங்கிருந்து காா் மூலம் நிகழ்ச்சி அரங்குக்கு செல்கிறாா். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று இரவே சென்னை திரும்புகிறாா்.

கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் களை கட்டியதைத் தொடா்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிக... மேலும் பார்க்க

5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் விபத்து: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களை சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்... மேலும் பார்க்க

மே 20-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மே 20 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து செ... மேலும் பார்க்க

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்துக்கேட்ட விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கு... மேலும் பார்க்க