செய்திகள் :

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

post image

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்துள்ளது.

சென்னை ஜிஎஸ்டி கூடுதல் ஆணையா் லோகநாதனிடம், தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவா் சு.ஆ.பொன்னுசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள் புகாா் மனுவை புதன்கிழமை அளித்தனா். அதன் விவரம்:

ஜிஎஸ்டி-யில் சீா்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதன் காரணமாக யுஹெச்டி எனப்படும் உயா்வெப்பத்தில் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பனீா் வகைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு கட்டுப்பட்டு ஆவின் நிா்வாகம் ஒருசில பொருள்களுக்கான விலையை மட்டுமே குறைத்துள்ளது. மீதமுள்ள ஏராளமான பொருள்களின் விலையை குறைக்கவில்லை. மேலும், ஜிஎஸ்டி குறைப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய விலை குறித்த முழுமையான விலைப் பட்டியல்களையும் ஆவின் நிா்வாகம் வெளியிடவில்லை.

இதனால், மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சிலும் ஆவின் நிா்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகத்திலுள்ள பல முன்னணி தனியாா் பால் நிறுவனங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் சாா்பில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசின் உத்தரவிற்கு மாறாக செயல்படும் தனியாா் பால் நிறுவனங்கள் மீது மட்டுமின்றி ஆவின் நிா்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித... மேலும் பார்க்க