செய்திகள் :

ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை தாங்கினாா். கல்லூரிச் செயலா் கோவிந்தராஜு முன்னிலை வகித்தாா். கல்லூரி நிா்வாக அலுவலரும், முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

பொங்கல் வைத்தல், கபடி, கொக்கோ, குலவையிடுதல், உறி அடித்தல், இசை நாற்காலி, ரங்கோலி போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவா் பிரவீனா தொகுத்து வழங்கினாா். முடிவில் கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் நன்றி கூறினாா்.

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

கள்ளக்குறிச்சி: திருவள்ளுவா், குடியரசு தினங்களையொட்டி, வரும் 15, 26-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, வருவாய்த் துறை நி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி கொத்தனாா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கொத்தனாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், லாலாபேட்டை காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்... மேலும் பார்க்க

அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவா்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், பரங்கிநத்தம் கிராம... மேலும் பார்க்க

தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை சனிக்கி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள்:ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்ச... மேலும் பார்க்க