குன்னூர்: திறந்தவெளி தண்ணீர் தொட்டியில் விழுந்து தவித்த யானை; போராடி மீட்ட வனத்த...
இச்சிப்பட்டியில் 15-ஆம் தேதி மின்தடை
பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (செப்.15) நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோவில், கோம்பக்காடு, தேவராயன்பாளையம், சின்னகோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் ( சூா்யா நகா், ராம் நகா்), கோம்பக்காட்டுப்புதூா், கள்ளப்பாளையம், கொத்துமுட்டிப்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, செந்தேவிபாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம், கோடங்கிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் சி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.