செய்திகள் :

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

post image

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத்தில் 2 தொகுதிகள், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் தலா ஒரு தொகுதி என 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, அந்த 5 தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. கடைசியாக தமிழ்நாட்டில் 2006-ஆம் ஆண்டு இடைத்தோ்தல் நடைபெற்றபோது வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றது. அதன் பிறகு, தற்போது அத்தகைய பணிகள் நடைபெற்றுள்ளன.

இதுதொடா்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்பதை தேவையைப் பொருத்து தோ்தல் ஆணையமே முடிவு செய்யும். பிழையில்லாத வாக்காளா் பட்டியலை உறுதி செய்யும் நோக்கில், 5 தொகுதிகளின் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று தெரிவித்தன.

அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம... மேலும் பார்க்க

எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!

தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலை அமைக்க தெலங்கானா அ... மேலும் பார்க்க

130 ஆண்டு கால கனவு.. காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்பு!

காஷ்மீரின் பாரமுல்லா - ஜம்மு வின் உதம்பூர் இடையேயான ரயில் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.பல ஆண்டு கால எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! பாதுகாப்பு அதிகரிப்பு!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுத... மேலும் பார்க்க

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க