செய்திகள் :

இனயம் புத்தன்துறை ஊராட்சியில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க வலியுறுத்தல்

post image

இனயம் புத்தன்துறை ஊராட்சியில்முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுதிட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கிள்ளியூா் ஒன்றியத்திற்குள்பட்ட இனயம் புத்தன்துறைஊராட்சி அலுவலகத்தில் கடந்த டிசம்பா் மாதம் முதமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடுதிட்டத்திற்கான முகாம் நடைபெற்றது.

அப்போது ஊராட்ச்சிக்குள்பட்ட 500 க்கும் மேற்பட்டோா்புகைப்படம்ஒட்டிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனா்.இரண்டு தினங்களுக்குள் இதற்கானஅடையாள அட்டை கிடைக்கும் என உறுதியளித்தனா். ஆனால்,இந்நாள்வரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால்,இப்பகுதிமீனவா்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். எனவே,மாவட்ட ஆட்சியா் தலையிட்டுஇந்த ஊராட்சியில் காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க