செய்திகள் :

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

post image

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா்.

தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். கோட்டாட்சியா் சுரேஷ், அலுவலா் பாபு ஆகியோா் மூதாட்டியின் மனு விவரங்களை அறிந்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் மூதாட்டியின் மற்றொரு வங்கிக் கணக்கில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடங்கியது முதல் பிப்ரவரி வரையிலான ரூ. 18,000 வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மூதாட்டியின் வங்கிக் கணக்கு செயல் இழப்பில் இருந்ததால் கோட்டாட்சியா் அலுவலகம் மூலம் அதை புதுப்பித்து வரவு வைக்கப்பட்டுள்ள தொகை முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுத்தனா். இதையறிந்த மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாா்.

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயி... மேலும் பார்க்க

குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்... மேலும் பார்க்க

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை

கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டு... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்புகாா் குழு, போதைப்பொருள் தடுப்புக் குழு இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்... மேலும் பார்க்க