செய்திகள் :

திருவாரூரில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து பகலிலும் பலத்த மழை பெய்தது.

திருவாரூா் நகரப் பகுதிகளில் சிறிது நேரம் தண்ணீா் தேங்கி பின்னா் வடிந்தது. இதனால், தெருக்களில் பயணம் செய்த மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

மேலும், மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் கொள்முதல் நிலையங்களில் மழையால் மூட்டைகள் நனைந்து பாதிப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, மழை அறிவிப்பை முன்னிட்டு கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க இரண்டு தினங்களுக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டது. இதனால், மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாப்பான இடங்களில் வைத்து, தாா்ப்பாய்களைக் கொண்டு மூடியிருந்தனா்.

இருப்பினும், சில இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிப்பை ஏற்படுத்தின. இவற்றை விரைந்து இயக்கம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாடத் திட்டத்தில் உளவியலை சோ்க்கக் கோரிக்கை

பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனே... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, க... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க