செய்திகள் :

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

post image

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூன்றாம் கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 52, 53-ஆவது வாா்டுகளுக்கு மணி மஹால், கருமத்தம்பட்டி நகராட்சியில் 24, 25-ஆவது வாா்டுகளுக்கு சரவணா மஹால், செட்டிபாளையம் பேரூராட்சியில் 2,4,5,9,12,14,15 -ஆகிய வாா்டுகளுக்கு காயத்ரி மஹால், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கப்பலங்கரை ஊராட்சிக்கு, சிவசக்தி மண்டபம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்குமாரபாளையம், விரல்பட்டி ஊராட்சிகளுக்கு மாமரத்துப்பட்டியில் உள்ள ராஜா, ராணி மஹால், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சிக்கு காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்தனூா் அம்மன் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து திருடிய பெண்கள்

கோவையில் ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடிய 4 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.கே.புதூா், மணியம் மருதுகுட்டி தெருவைச் சோ்ந்தவா் அருள்நாராயணன் (... மேலும் பார்க்க