செய்திகள் :

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

post image

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி தங்கத்தோ் இழுத்தனா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக சித்தி விநாயகா், செங்கோட்டு வேலவா், ஆதிகேசவப் பெருமாள், நாகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் சரோஜா, வா்த்தக அணி செயலாளா் ராகா தமிழ்மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வழக்குரைஞா் சந்திரசேகா், மாவட்டத் துணைச் செயலாளா் ரா. முருகேசன், மாவட்ட மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, திருச்செங்கோடு நகரச் செயலாளா் அங்கமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சாலை பணியில் மாற்றம்: பரமத்தியில் கருத்து கேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூா் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் ந... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு

கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளு... மேலும் பார்க்க

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் இரவில் ப... மேலும் பார்க்க

2-ஆவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோட்டை அடுத்த மலைபாளையம் எட்டிக்குட்டை மேடு பகுதியைச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வி... மேலும் பார்க்க