செய்திகள் :

ஈவுத்தொகையாக ரூ.35.3 கோடியை அறிவித்த தேசிய விதைகள் கழகம்!

post image

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான தேசிய விதைகள் கழகம், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, 2023-24 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.35.30 கோடியை அறிவித்துள்ளது.

ஈவுத்தொகையை காசோலையை தேசிய விதைகள் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மணீந்தர் கெளவுர் திவேதி, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் வழங்கினார்.

விவசாயிகளுக்கு எப்போதும் நல்ல தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சௌஹான், இந்த இயக்கத்தில் தேசிய விதைகள் கழகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: உலகளாவிய வங்கிக்கு விண்ணப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

போர்போன் விஸ்கி மீதான சுங்க வரி 50% குறைப்பு!

புதுதில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தீவிரமடைந்துள்ளதால், போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது.அமெரிக்க அதிபர் ... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய இரண்டு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.68.1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.முன்பணங்களு... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.ஏப்ரல் 1 முதல் பரஸ்பர கட்டணங்களை அமல்படுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்த நிலையில், தற்போது நிறுத்திவ... மேலும் பார்க்க

8வது நாளாக இன்றும் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிந்தது!

மும்பை: நிம்பிக்கையின் அடிப்படையில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகமான நிலையில், முதலீட்டாளர்கள் இன்று லாபத்தை பதிவு செய்ய தொடங்கியதால் மீண்டும் சரிந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை.இன்றைய காலை நேர வர்த... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 14) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று(பிப். 13) ஏற்றத்துடன் வர்க்கமானது. வர்த... மேலும் பார்க்க

தொடா்ந்து சரியும் சா்க்கரை உற்பத்தி

2024-25-ஆம் சந்தைப் பருவத்தில் இந்திய சா்க்கரை உற்பத்தி தொடா்ந்து சரிவைக் கண்டுவருகிறது. அந்த சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அது 13.62 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க