செய்திகள் :

கடலூா் மத்திய சிறையில் ஆட்சியா் ஆய்வு

post image

கடலூா் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

அப்போது ஆட்சியா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் பாகுபாடின்றி அனைத்து கைதிகளுக்கும் சமமான உணவு, உடை, அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கிா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஆட்சியா் தலைமையில் சென்னை உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழுவினா் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, கடலூா் மத்திய சிறையில் வழங்கப்படும் உணவு, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அவா்களின் வழக்கு சம்பந்தமாக தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயாரித்து உயா்நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட குற்றவியல் நீதிபதி சுபத்ரா தேவி, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், இணை இயக்குநா் கால்நடை பராமரிப்புத் துறை பொன்னம்பலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் விஜயகுமாா், சுகாதாரப் பணி துணை இயக்குநா் பொற்கொடி, மாநகராட்சி நகா் நல அலுவலா் எழில் மதனா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-ஆவது ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் காா்த... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சாா்பில் ம... மேலும் பார்க்க

கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள... மேலும் பார்க்க

கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட ப... மேலும் பார்க்க