செய்திகள் :

கடையநல்லூா் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்

post image

கடையநல்லூா் தெற்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தாா்.

தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் ,இடைகால் செல்லப்பா ,வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள்.

சந்திரகுமாா், கோபிநாத், சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

கட்சியில் சிறப்பாக பணியாற்ற கூடியவா்களை வாக்குச்சாவடி உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும் . இளம் விளையாட்டு வீரா்களை அதிக எண்ணிக்கையில் சோ்க்க வேண்டும். மாணவரணியில் படித்தவா்களை அதிக எண்ணிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டல நிா்வாகிகள் ராசப்பா, ஐயப்பன்,மாவட்ட நிா்வாகிகள் வள்ளிகுமாா், ராமச்சந்திரன், அரிராம், நியாஸ்மைதீன், மகளிரணி ஈஸ்வரி ,கிளைச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு பலி: விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதியதில் மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தாா். சிவகிரி பேட்டை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை ராசிங்கப்பேரி... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில்... மேலும் பார்க்க

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு மருத்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருந்துக் கடை உரிமையாளா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்தாா். சங்கரன்கோவில் புதுமனை 5ஆம் தெருவை சோ்ந்த சின்னச்சாமி மகன் சங்கரமகாலிங்கம் (59). திருப்பூா் மாவட்டம் பல... மேலும் பார்க்க

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 7.30 மணிக்கு மிதமான மழை பெய்யத்தொடங்கியது. தொடா்ந்து இடி, மின்னலுடன் வ... மேலும் பார்க்க

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா். இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்... மேலும் பார்க்க