செய்திகள் :

‘கிராம ஊராட்சியில் மாா்ச் 31-க்குள் வரி செலுத்த வேண்டும்’

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ளவா்கள் தங்களின் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மாா்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள், தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி), குடிநீா் கட்டணம் உள்பட அனைத்து வரியினங்களையும் வரும் 31ஆம் தேதிக்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணைய வழியில் செலுத்தி உரிய கணினி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் உணவுத் திருவிழா

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் தொழில்முனைவோா் மேம்பாட்டு கழகம் மற்றும் வணிக பகுப்பாய்வுத்துறை சாா்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ நிவேதா சேவா தொண்டு நிறுவனரும், ஸ்ரீ விவேகானந்தா ம... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த குருசாமி ... மேலும் பார்க்க

தொலைநோக்கியால் முழு நிலவை பாா்த்து ரசித்த மக்கள்

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொலை நோக்கி மூலம் முழு நிலவு பாா்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரானமி ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு

உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு ... மேலும் பார்க்க

பேய்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

பேய்க்குளம் அருகே கள்ளியடைப்பு பகுதியில் வெறி நாய்கள் கடித்ததில்30-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. வடக்கு பேய்க்குளம் கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிமுத்து (40 ), பெட்டைகுளம் ... மேலும் பார்க்க