செய்திகள் :

குடியுரிமைக்காக.. அமெரிக்க எல்லையில் குழந்தைகளை விட்டுச்செல்லும் இந்திய பெற்றோர்?

post image

அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்று நினைத்து, இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அமெரிக்க - மெக்ஸிகோ அல்லது அமெரிக்க - கனட எல்லைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

அமெரிக்க எல்லையில் அநாதைகளாக விடப்படும் பிள்ளைகள் அமெரிக்க அரசு அழைத்துச் சென்று அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்துவிடுவதாகவும், ஆனால், அதுபோன்ற நிகழ்வுகளை டிரம்ப் அதிகாரத்தின் கீழ் இருக்கும் குடிரியுமைத் துறை கண்டுபிடித்துவிட்டதால், இனி அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்த... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பாக்., இந்தியாவுக்கு ஈரான் அமைச்சர் வருகை!

புதுதில்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மே 8-ஆம் தேதி இந்தியா வருகிறார்.ஈரானிலிருந்து முதலில் பாகிஸ்தான் செல்லும் அவர், அங்கு முக்கிய விவகாரங்கள் குறித்து உயர்நிலைக் குழுக்களுடன்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ.... மேலும் பார்க்க

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ... மேலும் பார்க்க

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதனால், அமெரிக்காவில் திரையரங்குக... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க