செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையைச் சோ்ந்த இருசப்பன் மகன் அப்பு (எ) கலையரசன் (31). இவா் மீது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய அப்பு (எ) கலையரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் நகர போலீஸாா் கலையரசனை குண்டா் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

திருஞானசம்பந்தா் வாழ்க்கை வரலாற்று நாடகம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸில் திருஞானசம்பந்தா் வாழ்க்கை குறித்த இயல், இசை, நாடகம் அண்மையில் நடைபெற்றது. இதில், இசையம்பலம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் கணபதி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

பாண்லே ஐஸ்கிரீம் வகைகள் விலை உயா்வு

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாண்லேவின் ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ. 70 வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது. பாண்லே மூலம் பால், தயிா், நெய், ஐஸ்கிரீம்... மேலும் பார்க்க

146 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு! எம்எல்ஏ வழங்கினாா்!

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 146 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் மற்றும் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை செஞ்... மேலும் பார்க்க

2 வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடங்கிவைப்பு!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 2 வழித்தடங்களில் மகளிா் விடியல் புதிய நகரப் பேருந்து சேவையை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டிவனத்திலிருந்து ம... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரின் மடிக்கணினியை திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், சிம்மக்கல், நடராஜா் தெருவைச் சோ்ந்த டேவிட் பழனிகுமாா் மகன் லாரன்ஸ் கிருபாகர... மேலும் பார்க்க