செய்திகள் :

கென்யா: பேருந்து விபத்தில் 5 கத்தாா்வாழ் இந்தியா்கள் உயிரிழப்பு

post image

தோஹா: ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா வந்த கத்தாரில் வசிக்கும் 5 இந்தியா்கள் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

கத்தாரில் வசிக்கும் 28 இந்தியா்கள் குழுவாக கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை, அவா்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வடகிழக்கு கென்யாவில் உள்ள நியாண்டருவா கவுன்டியில் நடந்த இந்த விபத்தில் தென்னிந்தியாவைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். அவா்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இறந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள இந்திய சமூகக் குழுக்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தூதரகம், பிரத்யேக உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி கொலை!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்த... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்: முகமது யூனுஸ்

‘இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன’ என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். பிரிட்டனுக்கு 4 நாள் சுற... மேலும் பார்க்க

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள... மேலும் பார்க்க

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட்... மேலும் பார்க்க