செய்திகள் :

கொலையான எஸ்.ஐ. குடும்பத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு!

post image

திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரு சிறாா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், ஜாகீா் உசேன் பிஜிலியின் மகன் இச்சூா் ரஹ்மானை, மா்மநபா்கள் கண்காணித்து வருவதாகவும், மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி அவா் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டுள்ளாா். இதையடுத்து, ஜாகீா் உசேன் பிஜிலியின் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

புளியங்குடியில் தகர கூரையிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்தவா் அருணாசலம்(58). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

கூடங்குளம்: 1890 லிட்டா் மண்ணெண்ணெய், மினிலாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1, 890 லிட்டா் மண்ணெண்ணையை கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட க... மேலும் பார்க்க

பணகுடி ஆலந்துறையாறு அணை ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழுதடைந்துள்ள ஆலந்துறையாறு அணையை ரூ. 40 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அமைச்சா் துரைமுருகன் அறிவித்ததாக சட்டப்பே... மேலும் பார்க்க

நெல்லை நீதிமன்ற வளாகம் ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பு

திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீஸாா் திங்கள்கிழமை கண்காணித்தனா்.திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவற... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமற்ற எதிா்ப்பு தேவை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் கே.எம்.ஷெரீப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்யப்படும்!

ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான தமிழ்வாண... மேலும் பார்க்க