செய்திகள் :

கோடியில் பரிசளித்து மாமியாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்... எங்கே, ஏன் தெரியுமா?

post image

மாமியாரின் 50-ஆவது பிறந்த நாளை மருமகள் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ ரங்கநாயகி என்பவருக்கும் திருமணம் நடந்தது.

மாமனார், மாமியார், மருமகள் மகன் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சுரேஷின் தாயார் பவானிக்கு ஐம்பதாவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று மருமகள் தான் செய்திருக்கிறார்.

மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடியில் பரிசளித்த மருமகள்

அவரை வாசலில் வரவேற்பது முதல் நிகழ்ச்சி கொண்டாட்டம் வரை அனைத்திலும் மருமகள் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாமியாருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.

விலை உயர்ந்த பட்டுப்புடவை 28 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், ரொக்கம் என எல்லாம் சேர்த்து ஒரு கோடி மதிப்புள்ள பரிசு பொருள்களை மாமியாருக்கு மருமகள் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

வாழ்த்துகள்..!

மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயி... மேலும் பார்க்க

பி.எம்.டபிள்யூ காரை நடுரோட்டில் நிறுத்தி, சிறுநீர் கழித்த வாலிபர்... மது போதை காரணமா?

நாட்டில் வாகன நெருக்கடி அதிகமான நகரங்களில் புனேயும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இரு சக்கர வாகனங்கள் அதிகமுள்ள நகரமாக புனே விளங்குகிறது. புனேயில் அதிக அளவில் ஐ.டி. நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக... மேலும் பார்க்க

Chhaava: தங்க புதையலை தேடி மொகலாய மன்னன் கோட்டையில் குழி தோண்டிய மக்கள்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்!

சமீபத்தில் நடிகர் விக்கி கெளஷல் நடித்து வெளி வந்த சாவா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படம் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஷாருக், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

பாலிவுட் நடிகர்கள் குட்கா, பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் வந்தன. ஆனால் இது எங்களது தொழில் என்று சில நடிகர்கள் கூறிவிட்டனர். ஜெய்ப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திரா ... மேலும் பார்க்க

``அரசியல், ரியல் எஸ்டேட் பேச இங்கு இடமில்லை..'' வைரலாகும் உணவகத்தின் அறிவிப்பு! -என்ன காரணம்?

உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்களை நாம் தேடி போவதற்கான காரணமே, உணவைத் தாண்டி அங்கு அமர்ந்து பல விஷயங்கள் குறித்து உரையாடுவதுதான். டீக்கடையில் தான் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பல விஷயங்கள் குறி... மேலும் பார்க்க

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது த... மேலும் பார்க்க