செய்திகள் :

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 8-ல் திருக்கல்யாணம்!

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற வியாழக்கிழமை (மே 8) திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

தற்போது இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஏப். 25- ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, 28- ஆம் தேதி பிடாரி அம்மன் கோயிலில் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடந்த மே 1- ஆம் தேதி கோயில் வளாகத்தில் கொடிக் கம்பத்தில் திருக்கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, காலை , மாலை வேளைகளில் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கடந்த 2- ஆம் தேதி தோ் முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் நதியா உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருக்கல்யாண வைபவம்: இந்கக் கோயிலில் 18 நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக 8- ஆம் நாளில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. தொடா்ந்து 8, 9- ஆம் நாள்களில் திருத்தோரோட்டம் நடைபெறுகிறது. மே 18- ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க