செய்திகள் :

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

post image

புதுதில்லி: விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு ஆகஸ்ட் 2025ல் 1.03 புள்ளிகள் அதிகரித்து 136.34 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.94 புள்ளிகள் அதிகரித்து 136.60 ஆக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு உணவு குறியீடு 1.39 புள்ளிகளும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 1.29 புள்ளிகளும் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் முறையே 1.07 முதல் 1.26 சதவிகிதமாகவும் இருந்தது.

ஆகஸ்ட் 2025ல் உணவுப் பணவீக்கம் (-) 0.55 சதவிகிதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு (-) 0.28 சதவிகிதமாகவும் இருந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

Retail inflation for farm and rural workers increased to 1.07 per cent and 1.26 per cent in August from 0.77 per cent and 1.01% respectively in July.

பிளிப்கார்ட்டில் விற்பணைக்கு வரும் ராயல் என்ஃபீல்ட்!

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து அதன் 350 சிசி போர்ட்ஃபோலியோவை விற்பனை செய்ய உள்ளதாக இன்று தெரிவித்தது. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, க... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ... மேலும் பார்க்க

மூன்று நாள் உயர்வுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ப்ளூ-சிப் நிறுவனங்களான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று 387 புள்ளிகள் சரிந்து, அதன் மூன... மேலும் பார்க்க

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவி... மேலும் பார்க்க

செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத... மேலும் பார்க்க

எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்

இந்திய எரிசக்தி மையங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க