செய்திகள் :

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

post image

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் சரவணன், களப்பணி உதவியாளா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள் சீா்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

தென்பாதி பிரதான சாலையில் உள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 35 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா் மேலும் அந்த கடைக்கு ரூ.1,900 அபராதம் விதித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பைகளை நகராட்சி வளாகத்தில் அழித்தனா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: ஆட்சியா்

மயிலாடுதுறையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழியில் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க