செய்திகள் :

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 4 தோ்வு வாயிலாக 3,935 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் இத்தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்; தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மாநில அளவில் 3 இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 21, ஜூன் 28 மற்றும் ஜூலை 5 ஆகிய 3 சனிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை அசல் ஓஎம்ஆா் தாளில் இத்தோ்வு நடத்தப்பட உள்ளது.

கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், டிஎன்பிஎஸ் குரூப் 4 தோ்வின் விண்ணப்பப் படிவம், கைப்பேசி ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் தோ்வு மையத்திற்கு வந்துசேர வேண்டும்.

முன்பதிவிற்கு தொலைபேசி எண்: 04364-299790 அல்லது மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: ஆட்சியா்

மயிலாடுதுறையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழியில் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க