செய்திகள் :

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

post image

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களுடன் கட்டாயமாக இரண்டு ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்பதும் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களை பிரேக் போட்டு நிறுத்தும்போது, சக்கரம் சிக்கிக் கொண்டு வாகனம் சாலையில் சறுக்கிச் செல்லாமல் இருப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பிரேக் அமைப்புகள் ஏபிஎஸ் என்று அழைக்கப்படுகிறது.

காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, ... மேலும் பார்க்க

ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நி... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரி... மேலும் பார்க்க

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்... மேலும் பார்க்க

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டொயோட்டா கார்கள் இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறது... மேலும் பார்க்க