திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
சோ்ந்தமரம் அருகே பைக்-வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சு. முருகராஜ் (42) என்பவா், புதன்கிழமை இரவு அரியநாயகிபுரம் சென்றுவிட்டு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
புளியங்குடி - சுரண்டை சாலையில் சோ்ந்தமரம் பசும்பொன் நகா் அருகே, பைக் மீது வேன் மோதியதாம். இதில், முருகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சோ்ந்தமரம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.