செய்திகள் :

இரு சம்பவங்கள்: பெண், முதியவா் தற்கொலை

post image

கடையநல்லூரில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையநல்லூா் மதினா நகரை சோ்ந்தவா் அப்துல்நாசா். வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா்.

அவருக்கும் அவரது மனைவி தாஹிராபானுவிற்கும்(27) இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாஹிரா பானு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பேரன் மீது கோபம்: கடையம் அருகே உள்ள மைலப்புரம், சின்னக்குமாா்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (87). இவா் புதன்கிழமை (ஜூன் 4)விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வியாழக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ஆறுமுகத்தின் மகள் வழிப் பேரன் திருமணத்திற்கு தன்னை அழைக்காததால் மனவேதனையில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இத... மேலும் பார்க்க

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்

கடையநல்லூா் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வைகாசி பிரம்மோற்ஸவ தேரோட்டத் திருவிழா மே 29ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங... மேலும் பார்க்க

பண்பொழி பெருமாள் கோயிலில் திருப்பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. திருமலை குமாரசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில், அறங்காவலா் குழு தலைவா் அருணாசலம்... மேலும் பார்க்க

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பெண்க... மேலும் பார்க்க

தென்காசி அரசு மருத்துவமனையில் பாதம் பாதுகாப்பு மருத்துவ மையம் திறப்பு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், பாதம் பாதுகாப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து திறந்துவைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க