செய்திகள் :

ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது

post image

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டாா்.

22 வயதான அவா் இலக்கில்லாமல் சுத்தியலைச் சுழற்றி நடத்திய தாக்குதலில் அவரின் வகுப்பறையில் இருந்த எட்டு மாணவா்கள் காயடைந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கசப்பான வரலாறு காரணமாக ஜப்பானில் கொரியா்களிடம் இன்னமும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், கசப்பான அனுபவம் காரணமாக ஏற்பட்ட விரக்தியில் இந்த மாணவி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உக்ரைனில் வட கொரிய வீரா்கள் கைது

தங்கள் நாட்டில் ரஷியாவுக்காகப் போரிட்ட இரு வட கொரிய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு உளவு அமைப்பான எஸ்பியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் ... மேலும் பார்க்க

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

காஸா பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா... மேலும் பார்க்க

காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இ... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க