செய்திகள் :

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

post image

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.

அதனை முறையாக பராமரிக்கவும் வேண்டும். பல்வேறு நபர்களும், தங்களது ஜிமெயில் கணக்குகளை செல்போனில்தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர், போன் வாங்கியதுமே, அதனை ஆன் செய்யும்போது கேட்கும் மெயிலில் இந்த ஜிமெயில் கணக்கைப் பதிவுசெய்துதான் திறந்திருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல், மெயில் ஐடி என்று யார், எங்கு கேட்டாலும் அதனை கொடுத்துவிடுவோம். ஆனால், அவ்வப்போது அதனை சோதித்து தேவையில்லாததை டெலிட் செய்வது போன்றவற்றை செய்திருக்க மாட்டோம். ஆனால், அதெல்லாம் இப்போது சிக்கலில்லை.

வேறென்ன சிக்கல் என்றால், நாம் செல்போனில் பயன்படுத்திய செயலிகள், ஜிமெயில் கணக்கு மூலம் உள் நுழைந்த இணையதளங்கள் என பலவற்றை நாம் மறந்தே போயிருப்போம். சில செயலிகளை தேவையில்லை என டெலீட் கூட செய்திருப்போம்.

ஆனால், அந்த செயலிகளும் இணையதளங்களும் நமது ஜிமெயிலுடன் தொடர்பில்தான் இருக்கும். அவர்களது தொடர்பை நாம் முற்றிலும் துண்டிக்க வேண்டும்.

அதற்கு..

ஜிமெயில் கணக்குக்குச் சென்று, ப்ரொஃபைல் என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் என்பதை கிளிச் செய்ய வேண்டும்.

அதில் செக்யூரிட்டி என்று இருக்கும். அதைக் கிளிக் செய்யவும்.

அதில் யுவர் கனெக்ஷன் டு தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் என்பதை த் தேர்வு செய்ய வேண்டும்.

அதில், மொத்த ஹிஸ்ரியும் பட்டியலிடப்படும்.

அதில் உங்களுக்குத் தேவையில்லாதவற்றை டெலிட் செய்து விடுங்கள்.

இதனால் என்ன ஆகும்? எதுவும் ஆகாது. உங்களது ஜிமெயில் ஐடி பாதுகாப்பாக இருக்கும். தேவையற்றவர்கள் கையில் ஜிமெயில் சிக்காது. தேவையற்ற குப்பைகள் சேராது. சைபர் குற்றவாளிகளிடமிருந்தும் பாதுகாக்கப்படலாம்.

எனவே, ஜிமெயில் வைத்திருப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை இதனை செய்துவிடுவது சாலச் சிறந்தது.

ரயில் ஓட்டுநா்கள் இளநீா், மருந்து உட்கொள்வதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றது ரயில்வே

ரயில் ஓட்டுநா்கள் பணியின் போது அல்லது அதற்கு முன்பு இளநீா், இருமல் டானிக் உள்ளிட்டவற்றை சாப்பிடக் கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிா்வாகம் திரும்பப் பெற்றது. ரயில் ஓட்டுநா்கள் (லோகோ பைலட்) பணியின் போது ம... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிக... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த விமான இருக்கை: ஏா்இந்தியாவுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் கண்டனம்

ஏா்இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், ‘பயணிகளிடம் முழு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு குறைபாடுள்ள இருக்கைகளில் அ... மேலும் பார்க்க

புதிய ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ரேடாா்களுடன் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் ராணுவம்

சமீபத்திய உலகளாவிய மோதல்களில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கான... மேலும் பார்க்க