செய்திகள் :

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பம் காட்டும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் நகையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 75,240 -க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 9,405 -க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மூன்றாவது நாளாக எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 130 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,30,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 400, புதன்கிழமை கிராமுக்கு ரூ. 280 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

The price of gold jewelry in Chennai increased for the third day on Thursday.

இதையும் படிக்க : திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,754.66 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 204.... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.... மேலும் பார்க்க

ஜியோமி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஜியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

புதுதில்லி: மொத்த விற்பனையாளர்கள், சிறு மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பு விதிமுறைகளை மத்திய அரசு இன்று முதல் மேலும் கடுமையாக்கியுள்ளத... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் ... மேலும் பார்க்க