செய்திகள் :

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

post image

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கனங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

18 நாள்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

நிறம் மாறும் உலகில்: ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் இயக்கிய ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் ’நிறம் மாறும் உலகில்' எனும் பட... மேலும் பார்க்க

40 ஷாட்டுகள்..! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய பார்சிலோனா!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.லூயிஸ் கம்பெனிஸ் ஒலிம்பிக் திடலில் நடைபெற்ற இன்றைய (ஏப்.23) போட்டியில் பார்சிலோனா அணியும் மல்லோர்கா அணியும் மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி பட டிரைலரை வெளியிட்ட அட்லி!

இயக்குநர் அட்லி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் சிம்ரன்,... மேலும் பார்க்க

கணவன் - மனைவி குறித்து உருவ கேலி... நடிகை வைஷ்ணவி வருத்தம்!

கணவன் - மனைவி இடையே இருக்கும் மனபொருத்தத்தைவிட சிலருக்கு உருவ கேலியே பெரிதாகத் தெரிகிறது என சின்ன திரை நடிகை வைஷ்ணவி வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் ந... மேலும் பார்க்க

கோழைத்தனமான செயல்: பெஹல்காம் தாக்குதலுக்கு விஜய் தேவரகொண்டா ஆவேசம்!

நடிகர் விஜய் தேவரகொண்டா பெஹல்காம் தாக்குதல் குறித்து மிகவும் ஆவேஷமாக பேசியுள்ளார். இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து எனப்படும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (ஏ... மேலும் பார்க்க