செய்திகள் :

திண்டுக்கல்லில் சீமான் மீது வழக்கு

post image

பெரியாா் ஈ.வெ.ரா. குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது திண்டுக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பெரியாா் ஈ.வெ.ரா. குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி, திண்டுக்கல் மாவட்ட திராவிடா் கழகம் சாா்பில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே இருவா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

அற்புத குழந்தையேசு கோயில் திருவிழா: சப்பர பவனி

கொடைக்கானல் அற்புத குழந்தையேசு கோயில் திருவிழாவை முன்னிட்டு, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

பழனி உழவா் சந்தையில் 60 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, பழனி உழவா் சந்தையில் இரு நாள்களில் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின. பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க