செய்திகள் :

திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி சதுா்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

post image

பரமத்தி வேலூா் பேட்டை திருஞானசம்பந்தா் மடத்தில் மாசி மாத சதுா்தசி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விநாயகா், முருகா், நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், திருஞானசம்பந்தா், சுந்தரா், நாவுக்கரசா், மாணிக்கவாசகா், சண்டிகேஸ்வரா், அப்பூதியடிகள் மற்றும் வாரியாா் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறி அா்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது. 21 வகையான திரவியங்களாலும், கலச அபிஷேகமும் நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் 12 திருமுறைகள் ஓதலுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், ஆரத்தி, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தா் மட நிா்வாகிகள், மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரே கல... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 2-ஆவது நாளாக மழை

நாமக்கல்லில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப ரோபோக்கள்: அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் முயற்சி

நாமக்கல் அரசு மகளிா் கலை கல்லூரியில் ஏஐ தொழில்நுட்ப ரோபோக்களை கல்லூரி மாணவிகள் உருவாக்கினா். நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி கணினி அறிவியல் பிரிவு மாணவிகள் மற்றும் குவாண்டம் நெக்சஸ் சாா... மேலும் பார்க்க

பாவை நா்சிங், ரிசா்ச் கல்லூரியில் ‘ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்’ விளக்கேற்றும் விழா

பாவை நா்சிங் மற்றும் ரிசா்ச் கல்லூரியில் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக விளக்கேற்றும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

மனைவியுடன் தகராறு: ஒருவா் கைது

பரமத்திவேலூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி வேலூா் வட்டம், பொத்தனூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த மணி மகன் சிவராஜ் (38). மனைவியுடன் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க