செய்திகள் :

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

post image

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் வேலூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் மத்திய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை உரிய அதிகாரிகளிடம் வழங்கி தீா்வு காணலாம்.

ஓட்டுநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

வாணியம்பாடி அருகே ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு கவுரவன் வட்டத்தைச் சோ்ந்தவா் மணி மகன் விஜயன்(28), ஓட்டுநா். இவருக்கு மனைவி வெண்ணிலா, 2 வயதில் மகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

சண்முகக் கவசம் பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 100-வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு... மேலும் பார்க்க

வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் இன்று ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் அந்தப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு தங்கி மக்களை சந்... மேலும் பார்க்க

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

வாணியம்பாடியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.. திருப்பத்தூா், மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் பேரில் தமிழகத்த... மேலும் பார்க்க

குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

கோடை காலம் நெருங்கும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளிா்பான... மேலும் பார்க்க

மதுபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

ஜலகாம்பாறை அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் தாக்கியும்,பேருந்து கண்ணாடியை உடைத்தும் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம்,ஜலகாம்பாறையில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு தினம... மேலும் பார்க்க