செய்திகள் :

தில்லியில் சட்டம் ஒழுங்கை கையாள பாஜகவால் இயலவில்லை: ஆம் ஆத்மி

post image

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாகச் சாடியது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியது,

மக்களைக் குறிவைத்து தீவிரவாத கும்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும், தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசலாம் எதுவும் செய்ய இயலவில்லை.

சட்டம் ஒழுங்கை மேம்படுத்தக் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பாஜக சமர்ப்பிக்க வேண்டும். தில்லியில் சட்டம் ஒழுங்கைக் கையாளும் திறன் பாஜகவிடம் இல்லை என்றால், நாட்டின் எல்லைகளை மட்டும் எவ்வாறு பாதுகாக்க இயலும் என்று கேள்வி எழுப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ஜம்மு காஷ்மீரில் நிலைமையைக் கையாள மத்திய அரசால் முடியவில்லை.

பாஜக தலைமையிலான மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்தது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள், தில்லியில் கூட பாஜகவால் சட்டம் ஒழுங்கை கையாள முடியவில்லை.

மேலும், தில்லியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எழுப்பிய அவர், நகரத்தில் உள்ள வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலிலிருந்து நிவாரணம் வழங்க மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க